திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து மட்டும் அல்லாமல் மோடியை டாடி என்று அழைக்கும் துரோக கும்பலை விரட்டி அடிக்கவும், இரண்டு ஆட்சிகளையும் விழ செய்யவும் பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் துரோகம் என்றாலே எட்டப்பன் பெயர் மறந்து இனிமேல் பழனிசாமி, பன்னீர்… Continue reading முதல்வர் பழனிசாமியை விளாசும் டிடிவி தினகரன் அவர்கள்
Tag: TTV Dhinakaran
தொண்டர்களை காக்கவே போராடி வருகிறேன் – தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று தஞ்சாவூர், திருவாரூர்,நாகபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். நாகபட்டினம் தொகுதியில் அமமுகவின் வேட்பாளர் செங்கொடி அவர்களுக்கு வாக்குகள் சேகரித்த தினகரன் அவர்கள் எத்தனை ஊர் சுற்றி வந்தாலும் நான் பிறந்த மண்ணிற்கு வரும் போது பெருமையாக உள்ளது. எனது தாய், நமது தியாக தலைவியின் ஊர் திருத்துறைப்பூண்டிதான். எனது பெயரில் உள்ள முதல் டியே திருத்துறைப்பூண்டிதான். அம்மாவின் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட… Continue reading தொண்டர்களை காக்கவே போராடி வருகிறேன் – தினகரன்
மக்களின் கண்ணீர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! – டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் 8 வழிச்சாலைத்திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பது மக்களின் கண்ணீர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! அடிமை சேவகம் புரியும் பழனிச்சாமி அரசுக்கும், அவர்களை ஆதரித்த ஸ்டாலினுக்கும் சம்மட்டி அடி! என கூறியுள்ளார்.
37 தொகுதிகளிலும் வெற்றி உறுதி – டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று நாகர்கோவிலில் நடந்த கட்சியின் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் லட்சுமணன் அவர்களுக்கு வாக்குகள் சேகரித்தார்.டிடிவி தினகரன் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவரது கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் அவர்கள் மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். சட்டபேரவை இடைத்தேர்தலிலும் 18 தொகுதிகளிலும் வெற்றி… Continue reading 37 தொகுதிகளிலும் வெற்றி உறுதி – டிடிவி தினகரன்
சபதம் ஏற்க கூறும் டிடிவி தினகரன் அவர்கள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் உளங்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்! மதம், இனம், மொழி, சாதியால் நம்மை யாரும் பிரித்தாள அனுமதிக்க மாட்டோம் என புத்தாண்டில் சபதம் ஏற்போம்! என தெரிவித்து உள்ளார்.
ஆட்சி நீடிக்க கூடாது – டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே அமமுகவின் வேட்பாளர் ஜோதி முருகனை ஆதரித்து வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய தினகரன் அவர்கள் ஜெயலலிதாவின் உருவபடத்தை சட்ட மன்றத்தில் வைக்க கூடாது,மணிபண்டபம் கட்ட கூடாது என்று கூறிய கட்சியோடு கூட்டணி வைத்து உள்ள பழனிசாமியின் ஆட்சி நீடிக்க கூடாது எனவும், ஆர்கே நகரில் டெபாசிட் இழந்த திமுக பிரதமரை கைகாட்டும் என்பது வேடிக்கையானது… Continue reading ஆட்சி நீடிக்க கூடாது – டிடிவி தினகரன்
தியாகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது – டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டுவிட்டர் பதிவில் பெருங்காமநல்லூர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்! ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தமிழர்களின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பெருங்காமநல்லூர் தியாகிகளை அவர்களின் நினைவு நாளில் வணங்குகிறேன்.மகாத்மா காந்தியடிகள் காங்கிரசுக்கு தலைமையேற்பதற்கு முன்பே அகிம்சை வழியில் போராடி உயிரை விட மானம் பெரிது என்று நிரூபித்த பெண் தியாகியான மாயக்கா உள்ளிட்ட 16தியாகிகளையும் போற்றுவோம்.தியாகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது… Continue reading தியாகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது – டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் அவர்களின் எச்சரிக்கை
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் அதிமுகவுடன் அமமுக இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக மீண்டும் மதுரை ஆதினம் தெரிவித்திருக்கிறார்.யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால்,மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது,அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.
தீவிர வாக்கு சேகரிப்பில் தினகரன் அவர்கள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளர் கணேசகுமார் அவர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தினகரன் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் ஏராளாமான பொது மக்கள் பிரச்சார கூட்டத்தில் பங்கு பெற்றனர்.
காமாட்சி அம்மன் தான் நல்ல அறிவை தரவேண்டும் – டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அம்மா அவர்களின் நினைவாகவே பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்ந்து எடுத்ததாகவும் தேர்தல் சின்னம் பரிசு பெட்டகம் ஏற்கனவே ரீச் ஆகிவிட்டது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் தேர்தல் அதிகாரிகளுக்கு காமாட்சி அம்மன் தான் நல்ல அறிவை தரவேண்டும். கட்சியையும் ஆட்சியையும் அடமானம் வைத்துள்ள கூட்டம் தான் தற்போதைய ஆட்சியாளர்கள், இவர்கள் எட்டப்பணை மிஞ்சிய தூரோகிகள், திமுக பொய் பிரச்சாரம்… Continue reading காமாட்சி அம்மன் தான் நல்ல அறிவை தரவேண்டும் – டிடிவி தினகரன்