இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஓடியும். நமது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இன்னும் கூட தீர்க்கப்படவில்லை. அந்த அந்த மாநிலத்தில் அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு¸ எதிர் கட்சியாக இருக்கும் பொழுது ஒரு பேச்சு இதுதான் அவர்களின் அரசியல். இரண்டு மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க எந்த மத்திய அரசும் வரவில்லை. ஏனென்றால் பிரச்சினை தீர்ந்து விட்டால் அவர்களுக்கு பொழப்பு இல்லை அல்லவா? அதுதான் நிதர்சன உண்மை¸ மத்திய அரசால் ஒரு நாள்… Continue reading பொழப்பற்ற அரசியல்வாதிகளா?