மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு¸ அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி¸ தொழில்நுட்ப கல்வி¸ மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய¸ கிறிஸ்துவ¸ சீக்கிய¸ புத்த¸ பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்களிடம் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும்… Continue reading மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு¸ பொதுப்பணித் துறை¸ தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம் ஒத்துழைய்புடன்¸ 2019¸ 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து பட்டம் மற்றும் பட்டய (Civil, EEE & ECE) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் 25.01.2022. முதன்மை தலைமைப்… Continue reading மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

பிரான்சு உடன் இந்தியா  மேற்கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ரபேல் போர் விமான ஒப்பந்தங்களை கையாளும் உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்திய ஆதாரங்கள் சட்டத்தின் 123 வது பிரிவின் படி அதனை தகுந்த அமைச்சகத்தின் அனுமதியின்றி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது.அனைத்தையும் விட நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. மேலும்  ரபேல் விவகாரத்தில்… Continue reading மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்