பிரதமர் உத்தரவு¸ கோர்ட் தடை

உலக நம்பர் 1 வீரர் டிஜோகோவிக் நவம்பரில் ஆஸ்திரேலியா ஓபன் டென்னீஸில் கலந்து கொள்ள விசா அப்ளை செய்கிறார். நவம்பர் 18-ல் விசாவை ஆஸ்திரேலியா அரசு அனுமதி வழங்கியது. டிசம்பர் 22-ல் கொரோனா டெஸ்ட் எடுக்கப்படுகிறது. அதில் நெகடிவ் என வருகிறது. டிசம்பர் 30-ல் ஆஸ்திரேலியா அரசால் சிறப்பு சலுகையின் மூலம் ஆஸ்திரேலியா வர அனுமதி வழங்கப்பட்டது. ஜனவரி 1¸ 2022-ல் குவாரண்டை இல்லாத சிறப்பு சலுகை மூலம் ஆஸ்திரேலியா வர அனுமதிக்கப்படுகிறார். ஜனவரி 2-ல் என்ட்ரீ… Continue reading பிரதமர் உத்தரவு¸ கோர்ட் தடை

ஆஸ்திரேலியா செர்பியா சண்டை?

கோவிட் காலத்தில் நாடு முழுவதும் ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியிருந்த நிலையில், உலக அரங்கில் விளையாட்டு துறையில்; கோவிட் ஆதிக்கம் கடுமையாக இருந்தது. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் முன்னனி வீரர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை¸ ஆதலால் களையிழந்து போய்விட்டது ஓபன் டென்னிஸ். தடுப்பு ஊசிக்கு எதிரான கொள்கை கொண்டவரும்¸ உலக நம்பர் ஒன் வீரருமான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் டிஜோகோவிக்-ஐ ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் வாரியம் தொடர்பு கொண்டு அவரை… Continue reading ஆஸ்திரேலியா செர்பியா சண்டை?

நடால் சாதனை!

ரஃபேல் நடால் 12வது முறையாக ஃபிரெஞ்ச் ஓப்பன் படத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்கள், பெண்கள் என அனைத்து பிரிவினர் ஆட்டத்திலும் ஒரே பட்டத்தை அதிக முறை வென்றவர் என்ற பெருமையை நடால் பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் தெய்மை 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார். மொத்தமாக 20 பெரிய பட்டங்களை வென்ற ஃபெடரரை விட இரண்டு பட்டங்கள் குறைவாக உள்ளார் நடால். ஜோகோவிச்சைவிட 3 பட்டங்கள் அதிகமாக உள்ளார். மொத்தமாக பங்கேற்ற 95… Continue reading நடால் சாதனை!

அரையிறுதியில் ரோஜர் பெடரர்

அமெரிக்காவில் நடந்து வரும் சர்வதேச மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா வீரர் கெவின் ஆண்டர்சனை 6_0,6_4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரர் வென்றார்.

காலிறுதியில் நடால், பெடரர்?

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ரோஜர் பெடரர் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கைல் எட்முன்டை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். மற்றொரு ஆட்டத்தில் ரபேல் நடால் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கிராஜ்னோவிச்சை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்று உள்ளார்.

மீண்டும் விளையாட வருகிறாரா சானியா மிர்சா?

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா,  4  மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் களத்திற்கு  திரும்பினார். பாகிஸ்தான்  கிரிக்கெட் வீரர்  சோயப் மாலிக் – சானியா மிர்சா  தம்பதிக்கு  கடந்த  ஆண்டு  அக்டோபர்  மாதத்தில் ஆண் குழந்தை  பிறந்தது. பிரசவத்திற்குப்  பின்  4  மாதங்கள்  ஓய்வில் இருந்த சானியா மிர்சா,  தற்போது  மீண்டும்  டென்னிஸ்  கோர்ட்டில்  கால் வைத்துள்ளார்.  டென்னிஸ்  விளையாடி  பயிற்சி  மேற்கொள்ளும்  வீடியோவை  தனது  ட்விட்டர்  பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.  டென்னிஸ் விளையாடுவோருக்கு  சானியா மிர்சா … Continue reading மீண்டும் விளையாட வருகிறாரா சானியா மிர்சா?

டென்னிஸ் தரவரிசை பட்டியல்

நேற்று வெளியிடபட்ட சர்வதேச டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் செர்பியா வீரர் தோவக் ஜோகோவிச் முதல் இடத்திலும், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இரண்டாம் இடத்திலும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே மூன்றாம் இடத்திலும் உள்ளனர். துபாய் சாம்பியன் ஷிப் போட்டியில் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து நாட்டு வீரர் ரோஜா பெடரர் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கொல்கத்தாவில் டேவிஸ் கோப்பை போட்டி

கொல்கத்தாவில் நடைபெரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இத்தாலி மற்றும் இந்திய அணிகள் இன்று மோதுகின்றன. இன்று நடைபெறும் ஆட்டங்கள் அனைத்தும் 3 செட்களை கொண்டதாக நடைபெறும். இந்த தகுதி சுற்று போட்டியில் 5 போட்டிகளில் 3 இல் வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெற இருப்பது குறிப்பிடதக்கது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில்  செர்பிய வீரர் ஜோக்கோவிச்சும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் மோதினர். இந்த போட்டியில் 6_3, 6_2 , 6_3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நாடலை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் ஜோக்கோவிச்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்சில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் கிவிடோ 7_6, 6_0 என்ற செட் கணக்கில் காலின்சை வென்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில் கிவிடோ மற்றும் ஒசாகா மோத உள்ளனர். ரபேல் நடால் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.