பொய் சொன்ன கோலி?

கடந்த சில வாரங்களாக இந்தியக் கிரிக்கெட்டில் பலத்த விவாதங்களும்¸ சர்ச்சைகளும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன. இவற்றில் எது உண்மை எது பொய் என தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அதைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். விராத்கோலி தனது கேப்டன் பதவியை  தானாக முன்வந்து T20 உலக கோப்பைக்கு முன்பாகவே ராஜினாமா செய்தார். இந்தியா உலக கோப்பையில் தோல்வியைத் தழுவியது. கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். யாரும் எதிர்பாராவிதமாக ஒருநாள் T20 க்கு… Continue reading பொய் சொன்ன கோலி?

பதவி வெறி கங்குலி? நிலைக்குமா நீதி?

  2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகின் அதிக பணம் கொழிக்கும கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கில் நடைபெற்ற சூதாட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட பலதரப்பு புகார்களின் காரணமாக சென்னை சூப்பர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடையும்,ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரீசாந்திற்கு வாழ்நாள் தடையும் வழங்க பட்டது.  இதனை உற்றுநோக்கிய உச்ச நீதிமன்றம் பிசிசிஐ அமைப்பில் சீர்திருத்தங்களை ஏற்படுத்த முன்னாள் நீதிபதி லோத்தா அவர்களின் தலைமையில் கமிட்டி ஒன்றைத் அமைத்தது.லோத்தா… Continue reading பதவி வெறி கங்குலி? நிலைக்குமா நீதி?

இங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி

இங்கிலாந்து மற்றும் வெண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது சவுத்தம்டன் கிரிக்கெட் மைதானத்தில் 8 ஆம் தேதி துவங்கியது. கொரோன வைரஸ் தாக்கத்தால் 117 நாட்களுக்கு பிறகு நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை இப்போட்டி பெற்றது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு நேரடியாக பார்க்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதால் முதல் முறையாக பென் ஸ்டோக்ஸ் அணியை வழி நடத்தினார். 2012 ஆம் ஆண்டு… Continue reading இங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க மறுத்து விட்டார் என்று வினோத்ராய் கூறினார். 2017-ம் ஆண்டில் கேப்டன் விராட்கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி ராகுல் டிராவிட்டிடம் கேட்டதற்கு அவர் மறுத்து விட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவராக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டிருந்த வினோத் ராய் தற்போது… Continue reading இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்?

இங்கிலாந்து அணி அபார வெற்றி!

தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 189 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 269 ரன், தென் ஆப்ரிக்கா 223 ரன் எடுத்தன. 46 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 391 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்ததுதென் ஆப்ரிக்கா 137.4 ஓவரில் 248 ரன்னுக்கு 2வது இன்னிங்சை இழந்து 189… Continue reading இங்கிலாந்து அணி அபார வெற்றி!

கிரிக்கெட் வீரரின் தமிழக திட்டத்திற்கு ஆதரவு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அவர்கள் காவிரி அழைக்கிறது நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சத்குரு விற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து இந்த திட்டத்தை வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை இத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க கேட்டுள்ளார். Mother Cauvery is calling and it's time to act. Let's support @SadhguruJV Ji for this cause and help in whatever… Continue reading கிரிக்கெட் வீரரின் தமிழக திட்டத்திற்கு ஆதரவு

பிரபலத்தின் அரிய புகைப்படம்

சச்சின் அவர்கள் ப்ரெட்லி மற்றும்  ஜாண்டி ரோட்ஸ் உடன்  இருந்த பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்  

பும்ராவை பாராட்டிய பிரபலம்

சச்சின் டெண்டுல்கர் இந்தியா டீமின் தொடர் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் மற்றும் பும்ரா இந்த தொடரில் மிக அருமையாக விளையாடினார் மேலும் அவரின் ஹாட்ரிக் சிறப்பாக இருந்தது என  தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்

சச்சின் பாராட்டு

அனுமா விஹாரி நன்றாக பேட்டிங் செய்து தனது முதல் சதத்தை அடித்தார் ,சச்சின் தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார் ,மேலும் ரஹானே மறுபடியும் நன்றாக விளையாடினார், இவர்களின் பொறுமையும் ,ஆட்ட அனுபவமும் நல்ல இந்தியன் டெஸ்ட் டீமை உருவாக்கும் என்று பாராட்டியுள்ளார்