புதிய செய்திகள்
-
மாரடோனா,மாரடோனா.மாரடோனா
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீகோ மாரடோனா (வயது 60) கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு…
Read More » -
புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது
11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி…
Read More » -
முக்கிய சாலைகள் மூடப்பட்டன
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிக்கபட்டு உள்ளதால் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளது.சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டன மறுஅறிவிப்பு வரும்…
Read More » -
இரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து?
சென்னைக்கு மிக அருகில் 200 கி.மீ. தொட்டு இருக்கிறது. இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்றைய தினம் காலை 7…
Read More » -
வேகத்தில் நகரும் நிவர் புயல்?
மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்த நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும்,…
Read More » -
3 ஆயிரம் கனஅடியாக உயர்வு?
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது. இதனால் இன்று மதியம் 12…
Read More » -
மின்சாரம் துண்டிக்கப்படும்?
இன்று இரவு 8 மணியில் இருந்து காற்று வீசத் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காற்று வீசத் தொடங்கியதும் மின்சாரம் துண்டிக்கப்படும் என…
Read More » -
நாளை பொது விடுமுறை?
காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை…
Read More » -
-