மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு¸ அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி¸ தொழில்நுட்ப கல்வி¸ மருத்துவம் உள்பட) பயிலும் இஸ்லாமிய¸ கிறிஸ்துவ¸ சீக்கிய¸ புத்த¸ பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்களிடம் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு மற்றும்… Continue reading மத்திய அரசின் கல்வி உதவித் தொகை

மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு¸ பொதுப்பணித் துறை¸ தொழிற் பழகுநர் வாரியம் (தென் மண்டலம் ஒத்துழைய்புடன்¸ 2019¸ 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் தமிழ்நாட்டிலிருந்து பட்டம் மற்றும் பட்டய (Civil, EEE & ECE) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சியுற்ற பொறியாளர்களிடமிருந்து பயிற்றுனர் சட்டங்களின்படி ஒரு வருடகால பயிற்சி பெற நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com எனும் இணையதள முகவரியினைக் காணவும். நிகழ்நிலை விண்ணப்பங்கள் (Online Application) பெற கடைசி நாள் 25.01.2022. முதன்மை தலைமைப்… Continue reading மத்திய அரசாங்கத்தில் வேலை வேண்டுமா?

DRDO ல் ஸ்டெனோகிராஃபர் வேலை

224 ஸ்டெனோகிராஃபர் , கிளெர்க்,  12TH, 10TH On 13/09/2019, 12TH, 10TH ஸ்டெனோகிராஃபர் , கிளெர்க்: 1. Post Name: ஸ்டெனோகிராஃபர் Grade-II (English Typing) – Pay at level 4 (Rs 25500-81100) 2.  தகுதி : 12th Class   recognised Board or University. 3. தேவையான தகுதிகள்: 10 minutes @ 80 words per minutes. Transcription: 50 minutes (English) (only on computers). வயது : 18 – 27 Years கட்டணம் : … Continue reading DRDO ல் ஸ்டெனோகிராஃபர் வேலை

தமிழக வேலைவாய்ப்பு யாருக்கு?

“தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டதிருத்தங்கள் கொண்டு வேண்டும்  என்று   தி மு க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்”      

இரயில்வே தேர்வை தமிழில் எழுதலாம்

ரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . மேலும் தமிழ் மொழிக்காக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் போராடும் என்றும் பதிவிட்டுள்ளார் 

மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!!

மத்திய அரசின் வெவ்வேறு துறைகளில் மொத்தம் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்துள்ள பதிலில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள வெவ்வேறு துறைகளுக்கு மொத்தம் 38.02 லட்சம் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அந்த வகையில் மார்ச் 1, 2018- வரையிலான தகவலின்படி மத்திய அரசில் மொத்தம் 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக… Continue reading மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!!

அமேசானில் வேலைவாய்ப்பு !!!

அமேசான் இந்தியா பகுதி நேர டெலிவரி வேலைக்கான அறிவிப்பை செய்துள்ளது. இதனை அமேசான் ஃப்ளெக்ஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் வேலையினை பகுதிநேரமாக செய்வதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. இதன் மூலம் மணிக்கு ரூ.140 சம்பாதிக்க முடியும். உங்களின் அன்றாட பணிகளுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டுக் கொள்ளலாம்.[sg_popup id=11214] அமேசான் ஃப்ளெக்ஸில் இணைய விரும்பினால் அதற்கான ஆப்பை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். இருசக்கர வாகனம் அவசியம் தேவை. அல்லது மூன்றோ நான்கு… Continue reading அமேசானில் வேலைவாய்ப்பு !!!

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது

தமிழகத்தில் அரசுத் தேர்வுகளை நடத்தி வரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. அட்டவணையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேர்வு விவரங்கள் கடந்த டிசம்பர் 2018-ல் வெளியிடப்பட்டது. அதன்படி இந்த மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட… Continue reading குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைக்கான தேர்வினை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தகுதியுள்ள பொறியியல் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 30 மட்டுமே. எஸ்சி, எஸ்டிம் எம்பிசி/டிசி, பிசி மற்றும் பிசிஎம், விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் போதுமான அறிவு இருக்க வேண்டும். விரும்புகிறவர்கள் tnpsc.gov.in. என அதிகாரப்பூர்வ வளைத்தளத்தில் தங்களின் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். எழுத்து மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு… Continue reading தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

ஆசிரியர் தகுதி தேர்வு கால அவகாசம் நீட்டிப்பு

இணையதளம் சரிவர இயங்காததால் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார்கள் கூறியதால் TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டு உள்ளது.இத்தகவலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.