வானிலை அறிக்கை
-
புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது
11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி…
Read More » -
முக்கிய சாலைகள் மூடப்பட்டன
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 3,000 கன அடியாக அதிகரிக்கபட்டு உள்ளதால் சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டு உள்ளது.சென்னை மாநகரின் முக்கிய சாலைகள் மூடப்பட்டன மறுஅறிவிப்பு வரும்…
Read More » -
வேகத்தில் நகரும் நிவர் புயல்?
மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்த நிவர் புயல், சென்னையில் இருந்து 214 கி.மீட்டர் தொலைவிலும், கடலூரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவிலும்,…
Read More » -
பல்வேறு இடங்களில் கனமழை
சென்னையில் காமராஜர் சாலை, திருவல்லக்கேணி, மெரினா, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது
Read More » -
இயல்பான அளவு மழை
இந்த காலகட்டத்தில்(அக்டோபர் 1-ந்தேதி முதல் நேற்று வரை) 41.3 செ.மீ. மழையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் இப்போது 44.2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.…
Read More »