வறட்சி பாதித்த 255 மாவட்டங்களில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் 255 அதிகாரிகள் தலைமையில் வல்லுநர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன மத்திய அரசன் ஜல சக்தி அபியின் எனப்படும் நீர் வள பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள்
Month: June 2019
எஸ்.கே தயாரிப்பில் ‘வாழ்’
வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் வகிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும். பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் இல்லாமல் வளரும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறார். சிவகார்த்திகேயன் புரெடக்ஷ்ன் தொடங்கி இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் மாபெரும் வெற்றி… Continue reading எஸ்.கே தயாரிப்பில் ‘வாழ்’
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பைப் போட்டி நடக்க உள்ளது. இந்த இரு அணிகளும் உலகக் கோப்பைத் தொடரில், இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அந்தத் தொடரில் இந்திய அணி மிகவும் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் மிகவும் வலுவான மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது. அப்போது… Continue reading இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்
காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை!!!
அமெரிக்காவில் ஜார்ஜியா என்னுமிடத்தில் கட்டப்பட்ட பாலிதீன் பைக்குள் பிறந்த குழந்தை ஒன்று இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜார்ஜியாவின் காட்டுப் பகுதிக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் குழந்தை அழும் சத்தத்தை வைத்து கண்டுபிடித்துள்ளனர். குழந்தை கட்டப்பட்ட பாலிதீன் பைக்குள் வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடிக்கும் போது அதை மற்றொரு காவல்துறை அதிகாரி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சியினை காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்கு ‘இந்தியா’ என்று காவல்துறையினர்… Continue reading காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை!!!
மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!!
மத்திய அரசின் வெவ்வேறு துறைகளில் மொத்தம் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்துள்ள பதிலில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் உள்ள வெவ்வேறு துறைகளுக்கு மொத்தம் 38.02 லட்சம் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அந்த வகையில் மார்ச் 1, 2018- வரையிலான தகவலின்படி மத்திய அரசில் மொத்தம் 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக… Continue reading மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!!
போயிங் நிறுவனம் தன் விமானத்தை எங்கு நிறுத்தியுள்ளது என்று பாருங்கள்!
மென்பொருள் கோளாறு காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை வேலை செய்யாததால், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள், தரையில் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் லயன் ஏர் மற்றும் எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் விபத்தை சந்தித்து 351 இறந்து போனதற்கும் இந்த தொழில்நுட்ப கோளாறுதான் காரணம். எனவே, இந்த போயிங் விமானங்கள், வாசிங்டனில் உள்ள போயிங்கின் ரென்டன் மையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த விமானங்களை நிறுத்துமிடம் முழுமையடைந்ததால், அந்த நிறுவனம் தன் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சில… Continue reading போயிங் நிறுவனம் தன் விமானத்தை எங்கு நிறுத்தியுள்ளது என்று பாருங்கள்!
ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்தார். பிரதமர் மோடி 14 வது ஜி 20 உச்சி மாநாடு ஜப்பானில் நாளை தொடங்குகிறது இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் சந்திக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
அதிர்ச்சி தகவல் !!
புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது
ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்’
‘தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே.வாசன் அவர்களின் தாயார் மறைவையொட்டி, கழக தலைவர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்’