ஸ்டீவன் ஸ்மித் தடைக்காலம் முடிவு!

பந்தை  சேதப்படுத்தியதற்கான  சர்ச்சையில்  சிக்கிய ஆஸ்திரேலிய  அணி முன்னாள்  கேப்டன்  ஸ்டீவன்  ஸ்மித்  ஓராண்டு  தடைவிதிக்கப்பட்டார்.  தடைக்காலம் முடிவடைந்த நிலையில்,  ஐபிஎல்  டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்காக  விளையாட உள்ளார்.   இதற்காக  ஜெய்பூர்  வந்த அவருக்கு  ராயல்ஸ்  அணி  சார்பில்  சிறப்பான  வரவேற்பு  அளிக்கப்பட்டது. அதனால், விமான  நிலையத்தில்  இருந்து  ஸ்மித்  உற்சாகமாக  வெளியே வந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *