சூலூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஏழாவது கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் மே 19 ஆம் தேதி இடை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார்.அதன் விவரம்…
