வேகப்பந்து வீச்சாளருக்கு எச்சரிக்கை

வளர்ந்து வரும் இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுக்கு உலகக் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வெஸ்ட் இண்டிஸ் வீரர் சாமுவேல்ஸ் அவுட்டாகி சென்ற பொழுது உணர்ச்சி பிழம்பாகத் திகழ்ந்தார் கலீல் அவர்கள் தனது உணர்ச்சிகளை மிகவும் ஆக்ரோஷமான முறையில் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார். இது கிரிக்கெட் விதிமுறைகளைத் தாண்டிய செயலாகச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தனது தவறை ஒப்புக்கொண்டதால் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டு உள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *