இந்திய விமான படை குண்டு வீச்சில் ஜெய்ஷ் இ முகமது முகாம் தகர்க்கப்பட்டு உள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதலை இந்திய விமான படை நடத்தி உள்ளது.12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.1000 கிலோ அளவில் ஆன குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இ்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி இந்திய விமான படைக்கு சல்யூட் அளிப்பதாக தெரிவித்து உள்ளார்.
விமான படையை பாராட்டும் ராகுல்காந்தி
