
மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல். 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் அவர் வரி வருவாய் 12 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.