ரூபாய் 4 லட்சம் கோடி இழப்பு?

சர்வதேச சந்தையின் டாலரின் மதிப்பு நிலையான இடத்தைப் பிடித்து வருகிறது. ஆனால் ரூபாயின் மதிப்பு மிகவும் நிலையற்ற தன்மை அதிகரித்து வருகிறது.

நேற்றைய ஒருநாளில் மட்டும் முதலீட்டார்களுக்கு 4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மொத்தம் 100 சதவீதத்தில் 2 சதவீதம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மொத்தம் 754 புள்ளிகள் சரிந்து 34,001 புள்ளிகளில் முடிவுற்றது.

நிப்புப் புள்ளில் 321 புள்ளிகள் சரிந்து இறுதியில் 10,234 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது.

வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படையான தொழில்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *