ராமர் சிலையை திறந்து வைக்கிறார் யோகி ஆதித்யாநாத்

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் இன்று 7 அடி உயர ராமர் சிலையை மியூசியத்தில் திறந்து வைக்கிறார். இந்த சிலை ரோஜா மரத்துண்டினால் செய்யப்பட்டுள்ளது. 35 லட்சம் மதிப்புள்ள ரோஜா மரத்துண்டு கர்நாடகத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது.

ராமரின் கோதண்ட ராம் அவதாரம் சிலையாக உருவாக்கப்படுள்ளது இந்த மியூசியத்தில் 2500 ராமர் வாழ்க்கையை குறிக்கும் பொருட்டுகள் வைக்கப்படுள்ளது .இந்த சிலை கர்நாடாக மாநில கலை மற்றும் கைவினைத் தொழிற்சாலையில் இருந்து சிலை வாங்கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *