இலங்கையில் வரலாறு காணாத அளவுக்குக் குழப்பங்கள் அதிகரித்து உள்ளது.அங்கு பதவி ஆசைபிடித்த ராஜபக்சே,சிறிசேனா அரசு மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வருகிறது. அவர்கள் சட்டவிதிகளைக் காற்றில் பறக்க விடுக்கிறார்கள்.
இலங்கை அதிபர் ராஜபக்சேயை பிரதமரக அறிவித்தார். ஆனால் பாரளமன்ற சபாநாயகர் விக்கிரமசிங்கை பிரதமரக அரிவித்துள்ளார்.இதனால் அங்குக் கடும் குழப்பத்தின் விளைவாகத் தெளிவற்ற நிலையில் அரசாங்கம் சென்று கொண்டுள்ளது. ராஜபக்சே கூட்டணிக்கு எதிராக நேற்று மாபெரும் பேரணி நடந்தது. அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது மதியம் முதல் அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டது.இது ராஜபக்சேவுக்குக் கடும் பின்னடைவு என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்க ராஜபக்சே பதவிக்கு வருவதை விரும்பவில்லை என தெரிகிறது.