மலேசியா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற சென்னை சேர்ந்த மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
