பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும் மற்றும் அவசரகதியில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டியினாலும் இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் ,அரசியல் காரணங்களை ஒதுக்கிவிட்டு பொருளாதாரத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்