பிரான்ஸில் பெட்ரோல் தீ?

நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்வால்! மக்களின் அத்தியவாசிய பொருளான பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது.

பிரன்ஸில் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியது.இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அந்தப் போரட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் அரசு விலையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லையெனத் தெரிவித்து உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *