பிரதமர் திரு நரேந்திர மோடி வானொலியில் உரையை

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆற்றவுள்ள மன் கி பாத் உரையை அனைவரும் கேட்டு பயனடைய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவ்டேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *