பாக்தாத்: மத்திய கிழக்கு நாடான, ஈராக்கின் கிர்குக் நகரில், சிறப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 14 ஐ.எஸ்., பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2017ல், ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து, நாடு முழுவதுமாக மீட்கப்பட்டதாக ஈராக் கூறியது. ஆனால், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அவ்வப்போது, தாக்குதல்களை …