உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடத்தது. இதில் 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமார் அவர்களுக்கு மற்றும் பரிசுகளை பெற்ற மற்ற வீரர்களுக்கும் தமிழிசை அவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
தமிழிசை பாராட்டு

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடத்தது. இதில் 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமார் அவர்களுக்கு மற்றும் பரிசுகளை பெற்ற மற்ற வீரர்களுக்கும் தமிழிசை அவர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.