பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அவர்கள் தங்களை இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் அல்ல, தமிழகத்தின் இரட்டை அவமானங்கள் என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர் தேனி மக்களின் எழுச்சியை பார்க்கிறேன்! அவர்கள் தேனீக்களாக உங்களை தமிழகத்திலிருந்து விரட்ட தயாராகிவிட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தின் இரட்டை அவமானங்கள்?
