டிஜிகாப் புதிய செயலி

தற்போது அதிகரித்து வரும் செல்போன் திருட்டுகளை தடுக்கவும், தொலைந்து போன செல்போன்களை எளிய முறையில் கண்டுபிடிக்க உதவும் வகையில் “டிஜிகாப்” எனும் செயலி அறிமுகம் செய்யபட்டு உள்ளது என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.”டிஜிகாப்” செயலியின் மூலம் செல்போன் திருட்டுகள் பெருமளவு குறையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *