சென்னையில் பிரபல தொழிலதிபர் ரீட்டா மகாலிங்கம் தற்கொலை செய்து கொண்டார் ,இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை ,மேலும் தொழில் பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சினையா என்று நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்
சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை!
