
சீனாவில் வூஜென் நகரில் நடைபெற்று வரும் சீன, இந்தியா, ரஷ்யா மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுஷ்மா ஜெய்ஷ் .இ. முகமது பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு அளிக்கிறது எனவும் காஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் நடந்த தாக்குதலுக்கு பிறகும் பாகிஸ்தான் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுஷ்மா குற்றம் சாட்டியுள்ளார்.