சிலைகடத்தல் விசாரனை ?

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் மற்றும் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளையும், சிலைகள் தடுப்புபிரிவு ஐ ஜி பொன்மாணிக்கவேல் வெள்ளிகிழமை பார்வையிட்டார். சென்னை உயர் நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள சிலைகளின் தன்மையின், உண்மை விபரங்களை ஆராய உத்தர் விட்டது. அதன் தலைவராக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.

முதல் கட்ட ஆய்வு முடிந்தது, இரண்டாம் கட்ட ஆய்வு நடத்து வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *