சம்பா பருவ நெல் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் 15 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
சம்பா பருவ நெல் கொள்முதல் இலக்கு
