இன்று நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டத்தில் மேகதாது தடுப்பணைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அதனால் பார்லிமென்டில் கடும் அமளி ஏற்பட்டது. அதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டத்தில் மேகதாது தடுப்பணைக்கு எதிராக தமிழக எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அதனால் பார்லிமென்டில் கடும் அமளி ஏற்பட்டது. அதனால் சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.