அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் உளங்கனிந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள்! மதம், இனம், மொழி, சாதியால் நம்மை யாரும் பிரித்தாள அனுமதிக்க மாட்டோம் என புத்தாண்டில் சபதம் ஏற்போம்! என தெரிவித்து உள்ளார்.
சபதம் ஏற்க கூறும் டிடிவி தினகரன் அவர்கள்
