கொடூரமான, துயரமான, அர்த்தமற்ற செயல்.என் இதயம் மருத்துவமனையில் உள்ள அந்த துணிச்சலான இதயங்களை நினைக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் பிரார்த்தனை செய்கிறேன். “சேவை மற்றும் விசுவாசத்திற்கான” உங்கள் உறுதிப்பாட்டிற்கு வணக்கம் என சச்சின் டெண்டுல்கர் உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார்.
சச்சின் உருக்கமான பதிவு
