2014 ஆம் ஆண்டில், 59 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே டிஜிட்டல் இணைப்புக்கு அணுகல் கிடைத்தது. இன்று, ஒரு லட்சத்து பதினாறு ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் ஆப்டிகல் ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சுமார் 40 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் Wi-Fi ஹாட்ஸ்பாட்களில் நிறுவப்பட்டுள்ளன என இந்திய நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்.
கிராமங்களில் இணைய வசதிகள்
