“வரலாறு காணாத வகையில் தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்கிடவும் – நிலுவையில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை நிறைவேற்றவும் தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை
