நிதித்துறை சார்பில் கோவை -கிணத்துக்கடவில் கிணத்துக்கடவு வட்டம் தொடர்புடைய பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் பட்டியல்கள் ஏற்பளிக்கவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வசதிகள், முத்திரை தாள்களை பாதுகாக்கும் காப்பறை வசதிகளுடனான சார் கருவூல அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கருவூல மையம் திறப்பு
