கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து விரிவான விசாரணை நடத்திடுக என டிடிவி.தினகரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து விரிவான விசாரணை நடத்திடுக என டிடிவி.தினகரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.