கஜா புயலின் குப்புசாமியின் பாடல் கஜா புயலானது கடலோர மாவட்டங்களிள் பெறும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்வதாரம் பதிக்கப்பட்டுள்ளது. இதில் நாகை மாவட்டத்தில் அதிக பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.புஷ்பவனம் குப்புசாமி தனது வேதனையைப் பாடலாகப் பாடியுள்ளார்.