திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுங்கள் என உத்தரவிட்டது யார்?முதல்வர் எடப்பாடி பழனிசாமியா? தலைமைச் செயலாளரா? இல்லை, பிரதமராக இருக்கக்கூடிய மோடியா? எவராக இருந்தாலும், அவர்களுக்கான தண்டனையை மக்கள் ஏப்ரல் 18ம் தேதி வழங்குவார்கள்! என தெரிவித்து உள்ளார்.
ஏப்ரல் 18 ஆம் தேதி தண்டனை?
