சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் குக்கர் சின்னம் கிடைக்காவிட்டாலும் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தில் வெற்றி பெறுவோம். குக்கர் சின்னம் ஒதுக்கபடாததால் எந்த வித பின்னடைவும் இல்லை என கூறினார். மேலும் அவர் தேனி தொகுதியில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமார் அவரது வேட்புமனுவில் தனக்கு மூன்று கோடி ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்து இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
எந்த வித பின்னடைவும் இல்லை – டிடிவி தினகரன்
