உயர்த்தப்பட்ட சொத்துவரி நிறுத்திவைப்பு ! உள்ளாட்சித் தேர்தல்அறிவிப்பா ?

மக்களும் திமுக-வும் போராடியபோது, சொத்துவரியை குறைக்காத அதிமுக அரசு, ‘உள்ளாட்சித் தேர்தல்’ அறிவிப்பாக உயர்த்தப்பட்ட சொத்துவரியை நிறுத்தி வைத்துள்ளது. ‘அதிகப்படியான’ சொத்துவரி & ‘உயர்த்தப்பட்ட’ குடிநீர்க் கட்டணத்தைச் செலுத்தியவர்களுக்கு காசோலை / ரொக்கமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மு க ஸ்டாலின் ட்விட்டரில்  தனது பதிவிட்டுள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *