உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் தமிழகத்தில் காலூன்ற முடியாததால், வருமான வரித்துறை – சி.பி.ஐயைக் கொண்டு அ.தி.மு.கவை மிரட்டி அடிபணிய வைத்தது பா.ஜ.க அரசு! ‘இப்போது தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம்’ என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல! என கூறியுள்ளார்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *