இளைஞர்கள் குறித்து குடியரசுதலைவர்

இளைஞர் நமது நாட்டின் மிகப்பெரிய பலம். உலகிலேயே மிக அதிகமான இளைஞர்கள் இந்தியாவில் உள்ளனர். எனது அரசாங்கத்தின் கொள்கை முடிவு 21 ஆம் நூற்றாண்டின் இளம் இந்தியர்களின் அபிலாஷைகளாலும், கனவுகளாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறது என நமது நாட்டின் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்து உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *