இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல்

விளம்பரப்பதாகையால் பலியான இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல்:

காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் , மேலும் கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என வேண்டுகோள் விடுத்து  டிடிவி  தினகரன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்   

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *