“கடவுள் மிகவும் நல்லவர் என்றால்… பின் அவரால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஏன் கொலை காரர்களாக, திருடர்களாக, பொய்யர்களாக, தீயுரை புகலும் வீணர்களாக, பிறர்பொருள் கவர்பவர்களாக, தீய செயல் செய்பவர்களாக உறுவாகிறார்கள்?.
இதற்கும் கடவுள்தானே காரணமாக இருக்கவேண்டும், அனைத்தையும் ஆக்குபவர் எனப்படும் கடவுள் நல்லவராக இருந்தால்… இவ்வாறு நடக்க முடியுமா?”
– பேராசான் கௌதம புத்தர் –