ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் கொடுத்து சிறப்பாக செயல்படுத்துவதில் தவறில்லை.அதேநேரத்தில்,ரயில்பாதைகளையும்,ரயில்களை இயக்குவதையும் தனியார்வசம் ஒப்படைப்பது சரியான முடிவாக இருக்காது என டி டி வி தினகரன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்