- எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் உங்கள் ஆதார் விவரங்களை கேட்கக்கூடாது.
- தனியார் நிறுவனங்களுக்கு தகவல்களை தர அனுமதி தரும் ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.
- மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஆதார் எண் தர வேண்டிய அவசியமில்லை.
- வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.
- வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை.
- பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண்ணை கேக்கக் கூடாது.
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்.
- பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்.
- அரசு மானியம், உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார் எண்ணை காட்டி அதனை தடுக்க முடியாது.
- தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.