மாணவர்களின் நலனை மனதில் வைத்து போராட்டத்தை தளர்த்திக்கொண்டு பள்ளிக்கு பணிக்கு திரும்பிய ஆசிரிய பெருமக்களுக்கு கோடி நன்றி !
தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பிடித்தம் செய்த ஓய்வூதிய பிரச்சினையை தீர்க்க ஆவன செய்யவேண்டும் என தமிழ் நடிகை கஸ்தூரி தெரிவித்து உள்ளார்.