நேற்று பாகிஸ்தான் விமானத்தை துரத்தி சென்ற இந்திய விமானம் சுட்டு விழ்த்த பட்டதில் இந்திய வீரர் அபினந்தன் பாகிஸ்தான் வீரர்களால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தியா விமானி அபினந்தனை நாளை விடுவிக்க உள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அறிவித்து உள்ளார்.
