அதிமுக கூட்டணியில் பாமக

நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியானது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. இன்று நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏழு பாராளுமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியும் பாமகவுக்கு அளிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *