
இந்தியாகல்விபுதிய செய்திகள்மற்றவைகள்
M.K.Stalin-தாக்குதல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்!
ஜாமியா மிலியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தவர்களும், அதனை ஆதரித்தவர்களும் எதிர்வரும் நாட்களில் பதில் சொல்லியாக வேண்டும்.
தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களை கவனத்தில் கொண்டு, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.